மத்திய அரசின் அதிரடி சோதனையில் இந்தியாவில் இருக்கும் போலியான பான் கார்டு எண்களை எப்போதுமில்லாத வகையிய் அதிகளவில் முடக்கியுள்ளது.
வரி ஏய்ப்புக்கு முதல் காரணமாக இருக்கும் போலி பான் கார்டு முடக்கும் முயற்சியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இதன் நடவடிக்கையின் எதிரொலியாகச் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான பான் கார்டுகளை முடக்கியுள்ளது.

ஜூலை 27ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் மத்திய அரசு சுமார் 11,44,211 போலி பான் எண்களை முடங்கியுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வரி ஏய்ப்பைத் தடுக்க முடிவது மட்டும் அல்லாமல் முடக்கப்பட்ட ஆசாமிகளின் வருமானத்தைக் கணக்கில் காட்ட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு அவர்களைத் தள்ளியுள்ளது.
அரசின் விதிகள் படி ஒருவர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், விரி ஏய்ப்பு செய்வதற்காக மோசடி ஆசாமிகள் ஓரு நபரே பல பான் கார்டுகளை வைத்து ஏமாற்றி வருகின்றனர்.
மேலும் முடக்கப்பட்ட பான் கார்டுகளில் பல போலியான விபரங்கள் கொடுத்து பெறப்பட்டவை எனத் தகவல் கொடுத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications