81 லட்ச ஆதார் கார்டுகள் முடக்கம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுநாள் வரை ஆதார் அமைப்பு சுமார் 81 லட்ச ஆதார் எண்களை முடக்கியுள்ளது என எலக்ட்ரானிக்ஸ் துறையின் மாநில அமைச்சர் பிபி செளத்ரி தெரிவித்தார்.

 

மேலும் ஆதார் எண் எதற்காக டீஆக்டிவேட் செய்யப்பட்டது.. எப்போது செய்யப்பட்டது.. மாநில அளவிலான தகவல் என் எதையும் UIDAI அமைப்பு வைத்துக்கொள்ளவில்லை என செளத்ரி கூறினார்.

 
81 லட்ச ஆதார் கார்டுகள் முடக்கம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

மேலும் இதில் பெரும்பாலான எண்கள் சட்டம் 27 மற்றும் 28 கீழ் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு ஆதார் எண்ணில் ஏதாவது பிரச்சனை இருந்தால் எத்தனை முறைவேண்டுமானாலும் அதனை டீஆக்டிவேட் செய்துக்கொள்ளலாம்.

டீக்டிவேட் செய்யப்பட்ட ஆதார் எண்ணில் உங்களுடையதும் ஒன்றா என தெரிந்துக்கொள்ள இதை பாலோ செய்யுங்கள்.

<strong>ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா..? டீஆக்டிவாக உள்ளதா..?</strong>ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா..? டீஆக்டிவாக உள்ளதா..?

<strong>செக் செய்வது எப்படி..?</strong>செக் செய்வது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Around 81 lakh Aadhaar cards deactivated

Around 81 lakh Aadhaar cards deactivated
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X