81 லட்ச ஆதார் கார்டுகள் முடக்கம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
இதுநாள் வரை ஆதார் அமைப்பு சுமார் 81 லட்ச ஆதார் எண்களை முடக்கியுள்ளது என எலக்ட்ரானிக்ஸ் துறையின் மாநில அமைச்சர் பிபி செளத்ரி தெரிவித்தார்.
மேலும் ஆதார் எண் எதற்காக டீஆக்டிவேட் செய்யப்பட்டது.. எப்போது செய்யப்பட்டது.. மாநில அளவிலான தகவல் என் எதையும் UIDAI அமைப்பு வைத்துக்கொள்ளவில்லை என செளத்ரி கூறினார்.

மேலும் இதில் பெரும்பாலான எண்கள் சட்டம் 27 மற்றும் 28 கீழ் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு ஆதார் எண்ணில் ஏதாவது பிரச்சனை இருந்தால் எத்தனை முறைவேண்டுமானாலும் அதனை டீஆக்டிவேட் செய்துக்கொள்ளலாம்.
டீக்டிவேட் செய்யப்பட்ட ஆதார் எண்ணில் உங்களுடையதும் ஒன்றா என தெரிந்துக்கொள்ள இதை பாலோ செய்யுங்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications