81 லட்ச ஆதார் கார்டுகள் முடக்கம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
இதுநாள் வரை ஆதார் அமைப்பு சுமார் 81 லட்ச ஆதார் எண்களை முடக்கியுள்ளது என எலக்ட்ரானிக்ஸ் துறையின் மாநில அமைச்சர் பிபி செளத்ரி தெரிவித்தார்.
மேலும் ஆதார் எண் எதற்காக டீஆக்டிவேட் செய்யப்பட்டது.. எப்போது செய்யப்பட்டது.. மாநில அளவிலான தகவல் என் எதையும் UIDAI அமைப்பு வைத்துக்கொள்ளவில்லை என செளத்ரி கூறினார்.

மேலும் இதில் பெரும்பாலான எண்கள் சட்டம் 27 மற்றும் 28 கீழ் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு ஆதார் எண்ணில் ஏதாவது பிரச்சனை இருந்தால் எத்தனை முறைவேண்டுமானாலும் அதனை டீஆக்டிவேட் செய்துக்கொள்ளலாம்.
டீக்டிவேட் செய்யப்பட்ட ஆதார் எண்ணில் உங்களுடையதும் ஒன்றா என தெரிந்துக்கொள்ள இதை பாலோ செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications