வெளிநாடு சென்றுள்ள இந்தியர்கள், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய என்னவெல்லாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன மாதிரியான ஆவணங்கள் எல்லாம் தேவை என்ற விவரங்களை இங்கு உங்களுக்காக வழங்க இருக்கின்றோம்.
பல முதலீடு திட்டங்களில் என்ஆர்ஐ-களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யச் சலுகைகள் அளிக்கப்பட்டாலும் பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி உங்கு பார்ப்போம்.
ஆணையாளரை நியமித்தல்
என்ஆர்ஐ இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் என்ஆர்ஈ வங்கி கணக்கை துவங்க வேண்டும். ஆணையாளரை நியமிக்கும் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆணையாளரின் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கையெழுத்து ஸ்பெசிமென் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கணக்கை நிர்வகிக்க வேண்டிய ஆணையாளர் படிவத்தில் கையெழுத்தை இட வேண்டும். என்ஆர்ஈ கணக்கை நிர்வகிக்கப் பதிவு செய்யப்பட்ட உடன் செக் பெறுதல், சிக் விநியோகித்தல், பணம் செலுத்துதல், ஏடிஎம் கார்டு பயன்படுத்தல் மற்றும் வங்கி கணக்கில் பணத்தை வைப்பது போன்றவற்றை என்ஆர்ஐ செய்ய முடியும்.
அங்கீகாரம் பெற்ற நபர்
என்ஆர்ஐ கணக்கை நிர்வகிக்க அங்கீகாரம் பெற்ற நபர் ஒருவரை நியமிக்க முடியும். என்ஆர்ஐ-க்கு பதிலாக அங்கிகாரம் பெற்ற நபராலும் கணக்கை நிர்வகிக்க முடியும்.
இதற்காக அங்கிகாரம் பெற்ற நபர் தேவையான ஸ்டாம் பேப்பர் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும், மற்றும் எதற்காக ஆங்கிகாரம் பெற்ற நபராக நியமிக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அங்கிகாரம் பெற்ற நபரால் முதலீடுகளைச் செய்ய முடியும், என்ஆர்ஐ-க்கு பதிலாக அனைத்துத் தேவையான ஆவணப் பனிகளையும் இவரால் செய்ய முடியும்.
இணையதள முதலீடு
அங்கிகாரம் பெற்ற நபரை நியமிப்பதற்குப் பதிலாக இணையதள வங்கி சேவை மூலமாகவும் முதலீட்டைத் தொடர்ந்து என்ஆர்ஐ முதலீட்டாளரால் செய்ய முடியும். இதற்காகப் பல புரோக்கர் நிறுவனங்கள் இணையதள டிரேடிங் கணக்கை அளிக்கின்றனர்.
முக்கியக் குறிப்புகள்
என்ஆர்ஐ கணக்கு வைத்துள்ளவர்கள் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு ஒன்றை நிர்வகிக்க வேண்டும். முதலீடு செய்யும் பொது அங்கிகாரம் பெற்ற நபருக்கான தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். என்ஆர்ஐ-க்கு அவர்கள் இருக்கும் நாடுகளில் உள்ள நேரங்கள் தான் பெறும் சிக்கலாக இருக்கும்.
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்
சூப்பரான வழி
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications