ஆப்பிள் நிறுவனத்துடன் எச்சிஎல் கூட்டணி.. பங்குமதிப்பு அதிரடி உயர்வு..!
ஐடி மேலான்மை சேவை நிறுவனமான எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்காக விநியோகம் செய்வதற்காக கூட்டணி வைத்ததுள்ளது.
இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் உறுதியானதை அடுத்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 17 சதவீதம் வரை உயர்ந்து.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் 43 ரூபாயில் இருந்து 49.10 ரூபாய் வரை உயர்ந்து அசத்தியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் 4.30 சதவீதம் வரை உயர்ந்தது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அடித்த அறிமுகத்தில் எச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications