ஆப்பிள் நிறுவனத்துடன் எச்சிஎல் கூட்டணி.. பங்குமதிப்பு அதிரடி உயர்வு..!
ஐடி மேலான்மை சேவை நிறுவனமான எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்காக விநியோகம் செய்வதற்காக கூட்டணி வைத்ததுள்ளது.
இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் உறுதியானதை அடுத்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 17 சதவீதம் வரை உயர்ந்து.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் 43 ரூபாயில் இருந்து 49.10 ரூபாய் வரை உயர்ந்து அசத்தியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் 4.30 சதவீதம் வரை உயர்ந்தது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அடித்த அறிமுகத்தில் எச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications