ஐடியா நிறுவனத்தின் மீது ரூ.3 கோடி அபராதம்..!
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை அழைக்கும்போது கூடுதல் கட்டணத்தை வசூலித்ததாக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மீது 2.97 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக செலுத்த முடியாத காரணத்திற்காக ஐடியா நிறுவனம் டிராய்-இன் டெலிகாம் கன்ஸ்யூமர் எடுகேஷன் அண்ட் பிரோடெக்ஷன் பண்ட் நிதியில் வைப்பு செய்ய வேண்டும் என டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் அனைத்தும் மகாரஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய வட்டங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications