ஐடியா நிறுவனத்தின் மீது ரூ.3 கோடி அபராதம்..!
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை அழைக்கும்போது கூடுதல் கட்டணத்தை வசூலித்ததாக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மீது 2.97 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக செலுத்த முடியாத காரணத்திற்காக ஐடியா நிறுவனம் டிராய்-இன் டெலிகாம் கன்ஸ்யூமர் எடுகேஷன் அண்ட் பிரோடெக்ஷன் பண்ட் நிதியில் வைப்பு செய்ய வேண்டும் என டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் அனைத்தும் மகாரஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய வட்டங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications