இன்போசிஸ் பங்குகளை விற்கும் நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேனி..!
இன்போசிஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க, வர்த்தக சரிவில் இருக்கும் தற்போத நிலையில் பொது சந்தையில் இருக்கும் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், 30 வருட இன்போசிஸ் வரலாற்றில் முதல் முறையாக பைபேக் செய்வதால், இந்நிறுவனத்தின் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

இதன் வாயிலாக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி ஆகியோர் 1.77 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இன்றைய சந்தை பதிப்பில் இதன் மதிப்பு 2,038.94 கோடி ரூபாய்.
இன்போசிஸ் நிறுவனர்கள் மட்டும் சுமார் 29.28 கோடி பங்குகள் வைத்துள்ளது, இது இந்நிறுவனத்தின் 12.75 சதவீத பங்குகள்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications