இந்தியாவையே உலுக்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடையில், சந்தையில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 99 சதவீத தொகை வங்கி அமைப்பிற்குள் வந்த நிலையில், எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ரிசர்வ் வங்கி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
15,000 கோடி ரூபாய்
வங்கி அமைப்பிற்குள் வந்த மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 15,280 கோடி ரூபாய் யாருடையது என்றே தெரியாமல் பெயர் மற்றும் கணக்கு விபரங்கள் இல்லாமல் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில் 99 சதவீத பணத்தை மீட்ட ரிசர்வ் வங்கி, எவ்வளவு கருப்பு பணத்தை கைப்பற்றியுள்ளது என்பதற்காக விபரத்தை அளிக்கவில்லை. இது மேலும் வர்த்தக சந்தையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்ப்புகள்
நவம்பர் 8ஆம் தேதி பரிதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையை அறிவித்த முதலே சந்தையில் பல எதிர்ப்புகள் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பெற்ற தொகையின் அளவை முழுமையாக தெரிக்காதது எதிர்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தது.
ரிசர்வ் வங்கி
நாடாளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுந்த காரணத்தால் முழுமையான தொகை, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாரியாக புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
டபுள் ஷிப்ட்
பணத்தை எண்ணும் பணி ரிசர்வ் வங்கிகளில் மிகவும் துள்ளியமான பணம் எண்ணும் இயந்திரத்துடன் டபுள் ஷிப்ட் முறையில் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பதில்..
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வகைப்படுத்தப்பட்ட சந்தை, வகைப்படுத்தப்படாத சந்தை, ஜிடிபி சரிவு குறித்த கேள்விகளுக்கு எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications