இந்தியாவையே உலுக்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடையில், சந்தையில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 99 சதவீத தொகை வங்கி அமைப்பிற்குள் வந்த நிலையில், எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ரிசர்வ் வங்கி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
15,000 கோடி ரூபாய்
வங்கி அமைப்பிற்குள் வந்த மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 15,280 கோடி ரூபாய் யாருடையது என்றே தெரியாமல் பெயர் மற்றும் கணக்கு விபரங்கள் இல்லாமல் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில் 99 சதவீத பணத்தை மீட்ட ரிசர்வ் வங்கி, எவ்வளவு கருப்பு பணத்தை கைப்பற்றியுள்ளது என்பதற்காக விபரத்தை அளிக்கவில்லை. இது மேலும் வர்த்தக சந்தையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்ப்புகள்
நவம்பர் 8ஆம் தேதி பரிதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையை அறிவித்த முதலே சந்தையில் பல எதிர்ப்புகள் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பெற்ற தொகையின் அளவை முழுமையாக தெரிக்காதது எதிர்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தது.
ரிசர்வ் வங்கி
நாடாளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுந்த காரணத்தால் முழுமையான தொகை, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாரியாக புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
டபுள் ஷிப்ட்
பணத்தை எண்ணும் பணி ரிசர்வ் வங்கிகளில் மிகவும் துள்ளியமான பணம் எண்ணும் இயந்திரத்துடன் டபுள் ஷிப்ட் முறையில் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பதில்..
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வகைப்படுத்தப்பட்ட சந்தை, வகைப்படுத்தப்படாத சந்தை, ஜிடிபி சரிவு குறித்த கேள்விகளுக்கு எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications