லார்சன் & டூப்ரோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்புக்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
பொறியியல் மற்றும் கட்டுமான தொழிலைக் கவனித்து வரும் எல்&டி நிறுவனத்திற்கு இந்த 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்பு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் நேற்று பங்குகள் விலை நன்றாக உயர்ந்து காணப்பட்டது.

ஆயுத உற்பத்திக்கான ஒப்பந்தம் மட்டும் இல்லாமல் உலோகம் மற்றும் பொருட்கள் பிரிவில் 2,271 கொடி ரூபாய்க்கான ஆர்டர்களையும் பெற்று இருந்தது. இவை மட்டும் இல்லாமல் லார்சன் & டூப்ரோ நிறுவனம் 254 கோடி ரூபாய் மதிப்பிலான பிற வணிகங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நேற்று வெளியிட்ட உடன் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று உயர்ந்து இருந்தது. அதுவே இன்று சரிந்து காணப்படுகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications