டெல்லி: இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா, கனஃபா மற்றும் இன்னும் பிற நாடுகளில் தங்களது கிளைகளை வைத்துள்ளன.
அமெரிக்காவில் எப்படி இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றதோ அதேப்போன்று பிற நாடுகளில் கடினமான கட்டுப்பாடுகள் உள்ளன.
நாஸ்காம்
இதைப்பற்றிக் கண்டு அறிந்த நாஸ்காம் பல சிக்கல்களை நிறுவனங்களுக்கு விளக்கி வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் உலக வர்த்தக மையத்திடம் இந்தியாவுடன் அந்த நாடுகள் போட்டுள்ள ஒப்பந்தத்தினை மீறுவதாக உள்ளதாகவும் புகார் அளித்துள்ளது.
எனவே அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விசா பெற உள்ள சிக்கல்களைப் பற்றி இங்குச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சீனா
இந்திய ஐடி ஊழியர்கள் சீனாவில் உள்ள தங்களது கிளைகளில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை மட்டுமே அதுவும் குறைந்த கால அளவிற்கு விசா அளித்து அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தோனேசியா
15 நாட்களுக்கு மேலாகப் பணி செய்யப் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு ஊழியர்களை அதிகளவில் பணிக்குப் பயன்படுத்த வேண்டும்.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதத்திற்கு வங்கி கணக்குள் 1.5 லட்சம் ரூபாய் வரை பணம் வைத்து இருக்க வேண்டும்.
மேலும் முறையான திருமண மற்றும் படிப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா
457 விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது புதிய தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் அளிக்க வேண்டும்.
அதிகபட்ச விசா காலம் 4 வருடத்தில் இருந்து 2 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்
இந்திய ஐடி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்கும் போது விசா வழங்க அனுமதி மறுக்கப்படுகின்றது.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications