பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் தீபாவளி முதல் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாக தினம் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்த பிறகும் விலை உயர்வு அதிகமாகிக்கொண்டே செல்வதை விமர்சனம் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோலிய துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான அவர்களுக்குத் தற்போது கூடுதலாகத் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்ச்சி அமைச்சக பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவர் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த போது அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது தான் விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பற்றிக் கேட்டதற்கு அவை அரசாங்கத்தால் இயக்கப்படுவதாகவும், அனைத்தும் சரியாக இருப்பதாகவும், அதிக விலை வைத்துள்ள நிறுவனங்களைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ன் கீழ் கொண்டுவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த தர்மேந்திர பிரதான் அப்படிச் செய்யும் போது கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகப் பயனடைவார்கள் என்று கூறினார்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications