ஏழைகளின் வீட்டிற்கு மின்சாரம்.. மோடி அறிவித்த சௌபாக்யா திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிராமங்களில் இருக்கும் ஏழைகளில் வீடுகளுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் கொடுக்கும் வகையில் சௌபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.

 

எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகளை பெற்ற தனித்தனி திட்டமாக இருந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக அறிவித்துள்ளார்.

 
ஏழைகளின் வீட்டிற்கு மின்சாரம்.. மோடி அறிவித்த சௌபாக்யா திட்டம்..!

இத்திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது. மேலும் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 10 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.

சில சிறப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசு 85 சதவீதம் அளவில் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.

மின் விநியோகம் தொடர்பான இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதுதான் இலக்காகும்.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். இந்த ரூ.500-ஐ 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi launches Saubhagya scheme for poor households

Modi launches Saubhagya scheme for poor households - Tamil Goodreturns | ஏழைகளின் வீட்டிற்கு மின்சாரம்.. மோடி அறிவித்த சௌபாக்யா திட்டம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X