மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துச் சுமார் 6 கோடி மக்களை ஆதார் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் சலுகைகள் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கும்பட்சத்தில் போலியாக நன்மை அடைவோர்களை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9 பில்லியன் டாலர் அதாவது 58,419 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என நந்தன் நீலகேனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் நந்தன் நீலகேனி தலைமையில் தான் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. 62 வயதாகும் நந்தன் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராவர்.
நந்தன் சமீபத்தில் உலக வங்கியின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குக் குறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசும் போதும் ஆதார் மூலம் 9 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.
அதுமட்டும் அல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஆதார் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்றும் நந்தன் குறிப்பிட்டார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications