மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துச் சுமார் 6 கோடி மக்களை ஆதார் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் சலுகைகள் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கும்பட்சத்தில் போலியாக நன்மை அடைவோர்களை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9 பில்லியன் டாலர் அதாவது 58,419 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என நந்தன் நீலகேனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் நந்தன் நீலகேனி தலைமையில் தான் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. 62 வயதாகும் நந்தன் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராவர்.
நந்தன் சமீபத்தில் உலக வங்கியின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குக் குறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசும் போதும் ஆதார் மூலம் 9 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.
அதுமட்டும் அல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஆதார் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்றும் நந்தன் குறிப்பிட்டார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications