ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் சில வங்கி யூனியன்களுடன் சேர்ந்து இந்த மாத இறுதியில் ஊழியர்களின் சம்பள உயர்வு கோரி 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
இவ்வங்கி ஊழியர்களுக்கு நவ.1, 2012 முதல் அக்டோபர் 31, 2017 வரையிலான காலத்திற்குச் சம்பள உயர்வு செய்யாமல் உள்ளது இதனை மைய கருத்தாக வைத்து ஐடிபிஐ வங்க ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் பிற அரசு வங்கிகளில் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடிபிஐ வங்கியில் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்தச் சம்பள உயர்வு நாளான நவ.1 2017 நெருங்கிவிட்டது என ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு வருகிற அக்டோபர் 24 -25ஆம் தேதிகளில் ஊழியர்களின் நிலுவை சம்பளத்தைக் கோரி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications