இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல நாடுகளிலும் இருந்து முதலீட்டை ஈர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு இந்தியாவில் உள்கட்டமைப்புக்கான நிதியை திரட்டும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்திடம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைப்பின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பல நாடுகள் முதலீடு செய்வதாக ஒப்புதல் அளித்திருந்தாலும், முதன்முதலாக முதலீடு செய்தது அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் 6 உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ளது. இதில் எச்டிஎப்சி ஸ்டான்டார்டு லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி அசர்ட் மேனேஜ்மென்ட், ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா ஓல்டு மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்த அமைப்பில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications