இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அபுதாபி 1 பில்லியன் டாலர் முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல நாடுகளிலும் இருந்து முதலீட்டை ஈர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு இந்தியாவில் உள்கட்டமைப்புக்கான நிதியை திரட்டும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்திடம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளது.

 

இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைப்பின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

 
இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அபுதாபி 1 பில்லியன் டாலர் முதலீடு..!

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பல நாடுகள் முதலீடு செய்வதாக ஒப்புதல் அளித்திருந்தாலும், முதன்முதலாக முதலீடு செய்தது அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நிஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் 6 உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ளது. இதில் எச்டிஎப்சி ஸ்டான்டார்டு லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி அசர்ட் மேனேஜ்மென்ட், ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா ஓல்டு மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்த அமைப்பில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Abu Dhabi Investment Authority to invest $1 billion in India

Abu Dhabi Investment Authority to invest $1 billion in India - Tamil Goodreturns | இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அபுதாபி 1 பில்லியன் டாலர் முதலீடு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Tuesday, October 17, 2017, 15:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X