ஆதார் சென்டர் இலக்கை அடைய முடியாமல் நிற்கும் வங்கிகள்..!
ஆதார் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் தனியாக ஒரு பரிவை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமையிலான UIDAI அமைப்பு உத்தரவிட்டது.
ஆக்டோபர் 31ஆம் தேதி 15,300 வங்கிகளில் இதற்கான பிரிவை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 2,300 கிளைகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அக்டோபர் 31 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 சதவீத கிளைகளில் மட்டுமே தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
UIDAI உத்தரவின்படி இந்தியாவில் இருக்கும் 43 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 15,315 கிளைகளிலும் ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் பரிவை உருவாக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications