வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டாம் எனத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான பதில் செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.

இதனால் மக்கள் மத்தியில் தற்போது புதிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

அரசின் மானியத்தில் துவங்கி அனைத்து அரசு சேவைகள் என அனைத்திற்கும் தற்போது மத்திய அரசு ஆதார் எண்-ஐ கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களுக்குப் பலவிதமான பிரச்சனையை அளித்தாலும், வேறு வழி இல்லாமல் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

 தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியான தகவல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இந்தக் குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் "நாட்டில் பணச் சலவை மற்றும் மோசடி நடவடிக்கைகளை முழுமையாக நீக்குவதற்காக ஜூன் 1,2017 இல் அமலாக்கம் செய்யப்பட்ட 2வது திருத்தப்பட்ட விதிகளின் படி வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ கட்டாயம் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

 

வங்கிகள்

வங்கிகள்

இந்த அறிவிப்பை இறுதியாகவும், அவரச உத்தரவாக எடுத்துக்கொண்டு, வங்கிகள் ஆதார் உடனான இணைப்பைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+