இந்திய வங்கிகளில் தற்போது வராக்கடன் அதிகரித்துள்ளது நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம், இந்திய பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உள்ளீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ரூ.1.35 லட்சம் கோடி
அடுத்த 2 வருடத்தில் பொதுத்துறை வங்கிகள் மறுமூலதன பத்திரங்கள் மூலம் 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தப் பத்திரங்கள் தனியார் நிறுவனங்கள் வெளியிடுகிறதா அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடுகிறதா என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய அரசின் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பத்திர வடிவம்
மேலும் இந்தப் பத்திரத்தின் முதிர்ச்சி காலம், வட்டி விகிதம், அவை எப்படிச் செயல்படப்போகிறது என்பது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
பட்ஜெட் நிதி ஒதுக்கீடு
2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளீட்டில் 1.35 லட்சம் கோடி ரூபாய் பத்திரங்கள் வாயிலாகவும், மீதமுள்ள 76,000 கோடி ரூபாயை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் உள்ளீடு டெய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வங்கிகள் அறிவுரை
மேலும் அடுத்த இரண்டு வருடத்தில் வங்கிகள் மக்கள் திட்டத்திற்காக அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications