புதிய முயற்சியாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தபடியே இணைப்பதற்கான சேவையினை நரேந்திர மோடி அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே மொபைல் எண் வாங்கிப் பயன்படுத்தி வருபவர்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி வருகின்றன. இந்தச் சேவை மூலமாக எளிதாக ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் மறு சரிபார்ப்புச் செய்து, ஒரு முறை கடவுச் சொல் பெற்று இணைக்க முடியும்.
வீடு வீடாகச் சரிபார்ப்பு
ஊனமுற்றவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டவர்களின் வீட்டிற்குச் சென்று டெலிகாம் நிறுவனங்கள் சரிபார்ப்பு முறையினைப் பெறும்.
இணையதளச் சரிபார்ப்பு
இதற்கான கோரிக்கையினை வாடிக்கையாளர்கள் அளிக்க இணையதளம் மற்றும் பிற வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு முறை கடவுச்சொல் முறை
ஏற்கனவே ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு எளிதாக ஒரு முறை கடவுச் சொல் மூலம் இணைக்கலாம். ஆதார் கார்டில் ஒரு மொபைல் எண்ணிற்கு இணைப்பைச் செய்ய வேண்டிய மொபைல் எண் வேறாக இருந்தால் கைவிரல்ரேகையும் தேவைப்படும்.
புதிய சிம்
புதிய சிம் கார்டுடன் மொபைல் எண் பெறும் போது 12 இலக்க ஆதார் எண் கொண்ட அடையாள எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
அரசு நல /மானிய திட்டங்கள்
மத்திய மற்றும் மாநில நல /மானிய திட்டங்களில் ஆதார் இணைக்க வேண்டும் என்பதற்கான கடைசித் தேசியை அக்டோபர் 31-ல் இருந்து 2017 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தற்போது அதனை மீண்டும் 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்று ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு ஆர்பிஐ பதில் அளித்து இருந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் பண மோசடி சட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் எனக் கருத்தினைத் திரும்பப்பெற்றது.
ஆதார் - பான் இணைப்பு
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications