ஓரே நாளில் 50,000 கோடி ரூபாயை பெற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா..!
மத்திய அரசின் நிதி உட்செலுத்துதல் குறித்து அறிவிப்பு வெளியான காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
இதில் நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள நிலையில் ஓரே நாளில் இவ்வங்கியின் சந்தை மூலதனம் சுமார் 50,000 கோடி ரூபாய் வரையிலான உயர்வை சந்தித்துள்ளது.

இன்று வர்த்தக துவக்கத்தில் 279.95 ரூபாயில் துவங்கிய எஸ்பிஐ வங்கி பங்குகள், 316.45 வரையில் உயர்ந்து 52 வார உயர்வை அடைந்துள்ளது.
இந்த உயர்விற்கு மத்திய அரசு நேற்று அறிவித்த 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி உட்செலுத்துதல் குறித்த அறிவிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications