மத்திய அரசு மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காகச் சில புதிய சேவைகளையும் டெலிகாம் நிறுவனங்களை அறிமுகம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. இப்படிப் பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
என்ஆர்ஐ
என்ஆர்ஐ-கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் பயன்படுத்த கூடிய சரிபார்ப்பு முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்ய் உள்ளது.
ஒரு முறை கடவுச்சொல்
மத்திய அரசு மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க இணையதளம் மூலமாக ஒரு முறை கடவுச்சொல்லினை பயன்படுத்திச் சரிபார்க்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் செயலி மூலமாக மற்றும் குரல் அழைப்புகள் மூலமாகச் சரிபார்க்கும் சேவையினை அறிமுகம் செய்துள்ளதாக டெலிகாம் துறை செயலாளர் அருணா சவுந்தராஜன் தெரிவித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள்
ஆதார் கார்டில் பதிவு செய்யாத மொபைல் எண்ணை ஒரு முறை கடவுச் சொல் மூலமாகச் சரிபார்த்து இணைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை வைத்து ஆதார் எண்ணுடன் கூடுதல் மொபைல் எண்ணை இணைக்கலாம் மற்றும் சரிபார்க்கலாம்.
வீட்டில் இருந்தபடி சரிபார்த்தல்
மூத்த குடிமக்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள் டெலிகாம் சேவை வழங்குனரிடம் கோரிக்கை வைத்தால் நேரடியாக அவர்களில் வீடுகளுக்கு வந்து ஆதார் சரிபார்ப்பினை செய்துகொள்வார்கள்.
ஏன் இந்த முடிவு?
சில டெலிகாம் நிறுவனங்கள் சர்வர் இணைப்பு வேகம் குறைவாக இருக்கின்றது என்று கூறி ஒன்றுக்கு மேற்பட்ட முறை பின்னர் வரவும் என்று கூறுகின்றனர் என்று எழுந்த புகாரினை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு
ஏற்கனவே என்ஆர்ஐ-களுக்குப் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications