மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 21,000 ரூபாயாகக் கண்டிப்பாக உயரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலாம் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஜேக்பாட்டாக அமைந்துள்ளது. இப்போது தேசிய ஒழுங்குமுறை குழு மற்றும் அரசின் செலவுகளை நிர்வகிக்கும் துறையும் இது குறித்து விவாதித்து வருகின்றன.
குறைந்தபட்ச சம்பளம்
தேசிய ஒழுங்குமுறை குழுவிற்கு ஜன்சட்டா அறிக்கையின் கீழ் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஃபிட்மெண்ட் காரணிகள் குறித்த இசைவை மத்திய அரசு காட்டியுள்ளது. இதனால் தற்போது குறைந்தபட்ச சம்பலமாக உள்ள 18,000 ரூபாய் 21,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
7வது சம்பள கமிஷன்
தேசிய ஒழுங்குமுறை குழு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் கீழ் வரும் பலதரப்பட்ட பரிவர்த்தனை சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைக்கபப்ட்டுள்ளது. இந்தக் குழுவில் செலயாலர்கள் உட்பட 22 நபர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் அலுவல் மற்றும் ஊழியர்கள் மற்றும் இரண்டு தரப்பு குறித்தும் ஆராய்ந்து மத்திய அரசு தெரிவிப்பார்கள்.
கொடுப்பனுவுகள்
முன்னதாக ஜூன் மாதம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 திருத்தங்களுடன் ஜூலை 1 தேதி முதல் விட்டு வாடைகைப்படி, அகவிலைப்படி போன்றவற்றை அளித்தது.
தமிழக அரசு ஊழியர்கள்
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள 2.57 மடங்கு அடிப்படை ஊதிய உயர்வு அக்டோபர் மாதம் முதல் அளிக்க இருப்பதாக எடப்பாடி தலைமையினலான அரசு தீபாவளிக்கும் முன்பு அறிவித்து . ஆனால் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ளதைப் போன்று 2016 ஜனவரி மாதம் முதலான நிலுவை தொகையினை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications