டெல்லி: தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கர் மத்திய அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய அவன்யூ களை உருவாக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
முத்ரா யோஜனா மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டமைப்புகள் மற்றும் இதுபோன்ற புற் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் மத்திய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
வருங்கால வைப்பு நிதி ஆணையம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 65வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுய தொழில் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உறுவாக்க மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
நெடுஞ்சாலை திட்டம்
மத்திய அரசு 5 வருடத்தில் 83,000 கிமி சாலைகளை நெடுஞ்சாலைகளில் அமைக்க முடிவு செய்துள்ளது, இதனால் 32 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.
சுய தொழில்
சுய தொழில் துவங்க மட்டும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 9.5 கோடி நபர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈபிஎப் கணக்குகள்
1952-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்றார். கடந்த 65 ஆண்டில் 5.5 லட்சம் நபர்கள் பல அடைந்துள்ளதாகவும், தற்போது 4.5 கொடி ஊழியர்கள் கணக்கை நிர்வகித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
இணையதளப் பிஎப் சேவை
இணையதளம் மூலம் ஊழியர்களைப் பதிவு செய்வது, பிஎப் கணக்கை நிர்வகிப்பது, பணத்தைத் திரும்பிப் பெறுவதற்கான கோரிக்கையினைப் பெறுவது எனச் சேவைகளை எளிமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications