பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி தாக்கத்தினை இந்தியாவில் இருந்து முறியடிக்க மத்திய நடவடிக்கை எடுக்க உள்ளதாக வியாழக்கிழமை செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்கச் சந்தையில் பிட்காயினின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை இந்தியாவில் தடை செய்வதற்கான நடைவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
பிட்காயினி இன்றைய மதிப்பு
பிட்காயினின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத உச்சமாக 6,938 டாலரினை எட்டியுள்ளது. பிட்காயின் தான் உலகளவில் மிகவும் பழமையான கிரிப்ட்டோ கரன்சி ஆகும்.
கிரிப்ட்டொ கரன்ஸிகள்
உலகளவில் பல வகையான கிரிப்ட்டொ கரன்சிகள் இருந்தாலும் பிர்காயின் தான் பிரபலமானவை. அவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்காததால் இதில் முதலீடு செய்வது மிகப் பெரிய ரிஸ்க் ஆகும்.
உலகம் முழுவதும் கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில் நல்ல லாபத்தினையும் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றது.
இந்திய மதிப்பு
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 1.79 லட்சமாக இருந்த பிட்காயினின் மதிப்புத் தற்போது 4.90 லட்சத்தினை எட்டியுள்ளது.
முடியாத காரியம்
கிரிப்ட்டோ கரன்சி சந்தை வல்லுனர்கள் இதனைத் தடை செய்வது என்பதும், புரோக்கர்களைப் பிடிப்பதும் சாத்தியம் இல்லாதது எனக் கூறுகின்ற நிலையில் இந்திய அரசு இதன் மீது கண் வைத்துள்ளது.
மத்திய அரசு
கிரிப்ட்டோ சரன்சிகள் தான் உலகின் அடுத்த ஸ்விஸ் வங்கியாகக் கருப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வைக்க உதவும் என்று கூறப்படுவதே மத்திய அரசு இதன் மீது குறிவைக்கக் காரணம் ஆகும்.
ஆர்பிஐ
மக்களே..! உஷார்..!
டிரம்பின் தேர்வு யார் தெரியுமா?
இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications