முதலீட்டுச் சந்தையில் தற்போது கிரிப்டோ கரன்சிக்கு (பிட்காயின்) அடுத்து அதிகப்படியான லாபம் கிடைக்கும் ஒரு சந்தை என்றால் பங்குச்சந்தை தான். பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது கஷ்டம், அதற்கு அதிகளவிலான புரிதல் வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்கள் நிலவியது.
ஆனால் இன்று காலம் மாறியுள்ளது, இன்றளவில் பல இளைஞர்கள் பங்குச்சந்தையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் பல ஆயிரங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இன்னும் சிலர் கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர், இதில் ஒருவர்தான் நாம் இப்போது பார்க்போகும் ராகேஷ்.
ராகேஷ்
இந்தியாவில் பிரபலமான பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவர் தான் ராகேஷ் என்கிற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
இவர் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 900 கோடி ரூபாய் சம்பாதித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
டைட்டன்
ராகேஷ் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார், இதில் டைட்டன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 8.02 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளார் ராகேஷ்.
ஆதாவது 715,86,220 பங்குகள்.
காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் டைட்டன் நிறுவனம் சுமார் 67 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ள நிலையில், இக்காலாண்டு முடிவுகள் வெளியானதின் மூலம் திங்கட்கிழமை இந்நிறுவன பங்குகள் 52 வார உயர்வான 824.65 ரூபாயை அடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை 657.4 ரூபாயில் முடிந்த டைட்டன் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் தேசிய பங்குச்சந்தையில் இதன் அளவு 780.3 ரூபாயாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில்
திங்கட்கிழமை வர்த்தக முடிவின் படி டைட்டன் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வைத்துள்ள பங்கு மதிப்பு மட்டும் 5,500 கோடி ரூபாய். டைட்டன் நிறுவனத்தின் 52 வார உயர்வில் மகிழ்ச்சி அடைந்த ராகேஷ் இந்நிறுவனத்தில் இருந்த சிறு பகுதியை விற்பனை செய்துள்ளார்.
875 கோடி ரூபாய்
இந்தப் பங்கு விற்பனையின் மூலம் ராகேஷ் சுமார் 875 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
ரூ.40,000 கோடி சொத்து
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications