மகிழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ்.. 2ம் காலாண்டில் மூன்று மடங்காக லாபம் உயர்வு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் மூன்று மடங்கு கூடுதல் லாபம் அடைந்துள்ளதாகவும், ஆடம்பர கார் பிரிவில் அதிக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 8.28 பில்லியன் ரூபாய் லாபத்தினை டாடா மோட்டார்ஸ் பெற்று இருந்தது. நடப்பு ஆண்டில் 24.83 பில்லியன் ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

வல்லுநர்கள் 14.99 பில்லியன் ரூபாய் நிகர லாபம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்று மடங்கு அதிகமாக டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.
இரண்டாம் காலாண்டு செயல்பாடுகளில் மட்டும் 9 சதவீதம் என 701.56 பில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications