நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவர்..!
இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் தலைவராக முதல் முறையாக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் ஆண்கள் மட்டுமே நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்த நிலையில், பெண் நியமிக்கப்பட்டதன் மூலம் புதிய வரலாறு துவங்கியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.சந்திரசேகரனின் பதவி காலம் முடிவடையும் நிலையில், புதிய தலைவராக டெப்ஜானி கோஷ் நியமிக்கப்பட்டார். இவரது பணி சந்திரசேகரன் வெளியேறிய பின்பு துவங்கும்.

டெப்ஜானி கோஷ், இன்டெல் தென்ஆசியா வர்த்தகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஆனால் நாஸ்காம் அமைப்பிற்கு டெப்ஜானி புதிதானவர் இல்லை, இவர் ஏற்கனவே இந்த அமைப்பின் நிர்வாக குழுவில் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் அமைப்பு டிரஸ்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications