மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிக்கையான 7வது சம்பள கமிஷன் தாக்கல் செய்யப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் இன்னமும் புதிய சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது புதிய சம்பளம் ஜனவரி மாதம் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் தான் கிடைக்கும் என அரசுதரப்புத் தகவல்கள் கூறுகிறது.

இப்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைக் காலம்கடத்தும் காரணத்தால் மத்திய அரசுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்துகிறது. இதன் காரணமாக எவ்விதமான முக்கியக் காரணமும் இல்லாமல் அரசு புதிய சம்பளத்தை அளிப்பதை காலம் கடத்துகிறது.
தோராயமாக ஒரு ஊழியருக்குச் சராசரியாக 3,000 ரூபாய் சம்பள உயர்வு என வைத்துக்கொண்டால் கூட 48 லட்ச மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத காலதாமத்தின் மூலம் மத்திய அரசு சுமார் 26,000 கோடி ரூபாய் செலவை குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications