நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி மற்றும் அதன் கிளை கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் வரும்.
இந்த வருடம் கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்களுக்காக வேலைவாய்ப்பை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக 2017ஆம் பிளேஸ்மென்ட்ல் ஆப்பிள் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வுக்கான விண்ணப்பம் நவ.12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மாணவர்களின் செமஸ்டர் பரிட்சைக்கு நிகழும் எனவும் தெரிகிறது.

பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய அலுவலகங்களில் மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது ஆப்பிள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமானவை தனது இந்திய அலுவலகங்களுக்கானவை. இதனால் மாணவர்கள் மத்தியில் இத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆர்வம் சற்று குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications