மத்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு ஆதரித்து வரும் நிலையில் செப்டம்ர் மாதத்தில் நாட்டின் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முன்பு ஆதாவது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வாயிலாக செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் வரையில் அதிகரித்து 74,090 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் அளவு 40,130 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாயின்ட் ஆஃப் சேல் மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவும் 86 சதவீதம் வரையில் உயர்ந்து 37.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் 20.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் இந்தியா முழுக்க 853 பண அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 3.33 கோடி கார்டுகள் கிரெடிட் கார்டுகளாகவும், 81.98 கார்டுகள் டெபிட் கார்டுகளாகவும் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications