இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தைப் பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் துவங்கி 25 வருடங்களுக்குப் பின் இப்போது தான் முதல் முறையாக உலகின் கார் தயாரிப்பின் சொர்க்கமாகக் கருதப்படும் அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் புதிய தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.
முதலீடு
பலக்கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மஹிந்திராவின் ஆட்டோமொபைல் வர்த்தகப் பிரிவு டெட்ராய்ட் பகுதியில் 230 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது புதிய உற்பத்தி ஆலையைத் துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு
ஐடி நிறுவனங்களின் வரியாகத் தற்போது மஹிந்திராவின் ஆட்டோமொபைல் பிரிவின் புதிய தொழிற்சாலை அமெரிக்கா மண்ணில் துவங்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலையின் மூலம் சுமார் 250 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மஹிந்திரா குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விரிவாக்கம்
அமெரிக்காவில் அமைக்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் மஹிந்திராவின் பிராண்டு வட அமெரிக்கா மற்றும் மிச்சிகன் பகுதியில் பிரபலம் அடையப் பெரிய அளவில் உதவி செய்யும்.
3 மடங்கு
உற்பத்தி மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இத்தொழிற்சாலையின் ஊழியர்கள் எண்ணிக்கையை அடுத்த 18 மாதத்தில் 3 மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள்ளது, அதேபோல் அமெரிக்காவில் மஹிந்திராவின் வளர்க்கு நீங்கள் தான் அஸ்திவாரம் என இதன் திறப்பு விழாவில் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
2020 இலக்கு
இத்திட்டத்துடன் சில இணைப்பு திட்டங்களையும் செயல்படுத்த மஹிந்திரா ஆட்டோமோடிவ் நார்த் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் டாலர் முதலீடும், 400 கூடுதல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது மஹிந்திரா நிர்வாகம்.
30 கிளைகள்
அமெரிக்காவில் சுமார் 30 கிளைகளும், 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் கொண்டு மஹிந்திரா அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications