டாடா டெலிசர்வீசஸ் பயனர்கள் நேற்று முதல் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் சேவைக்கு மாறி வருகின்றனர். டாடா நிறுவனம் எந்த விலையும் பேசாமல் தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தினை ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அதற்காக ஏர்டெல் நிறுவனம் டிடிஎச் சேவையினை டாடா குழுமத்திற்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
மொபைல் சேவை இணைவின் முதற்கட்டமாக உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் டாடா பயனர்கள் ஏர்டெல் பயனர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
முழுமையாக எப்போது மாறும்
அடுத்த சில வாரங்களில் டாடா டெலிசர்வீசஸ் மொபைல் சேவை பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் ஏர்டெல் நிறுவனத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எப்படி சேவை மாற்றப்படுகிறது
உள் வட்ட ரோமிங் (ICR) ஏற்பாடு மூலமாக டாடா டெலிசர்வீசஸ் மொபைல் சேவை பயனர்கள் ஏர்டெல் நிறுவன பயனர்களாக மாற்றப்படுகின்றனர்.
ஒழுங்குமுறை பணிகள்
டாடா குழுமம் மற்றும் ஏர்டெல் நிறுவனமும் அன்மையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிராவும் ஏர்டெல் உடன் இணைய இருப்பதாக அறிவித்தன. இந்த இனைவிற்கான ஒழுங்குமுறை பணிகள் நடைபெற்று வருகின்றன.
உறுதி
பார்தி ஏர்டெல் நிறுவனம் டாடா பயனர்களுக்கு இந்த இணைவால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், பழைய சேவைகளை அப்படியே தொடரலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications