இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை கடந்த 2 வருடத்தில் மின்சாரப் பயன்பாட்டில் சுமார் 5,636 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2015-அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் மட்டும், இந்திய ரயில்வே துறை ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் மூலம் சுமார் 5,636 கோடி ரூபாய் வரையிலான செலவுகளைக் குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது. அடுத்த வருடத்தில் இதன் அளவு 41,000 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் சேவை என் எதுவும் மாற்றாமலேயே ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் மூலம் மின்சாரத்தைப் பெற்ற காரணத்தால் பணத்தை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் இதன் அளவு 6,927 கோடி ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மின்சாரச் சட்டம் 2003இன் கீழ் 1மெகாவாட் லோடுக்கு அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் நேரடியாகச் சந்தையில் இருந்து மின்சாரத்தைப் பெறலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் தற்போது இந்திய ரயில்வே துறை மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் தாமோதர் வேலி கார்பரேஷன் ஏரியா நிறுவனத்திடம் இருந்து நேரடியாக மின்சாரத்தைப் பெறுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications