மும்பை: இந்திய பொருளாதாரம் 2024-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்றும், 21ம் நூற்றாண்டில் சீனாவினை விட அதிக வளர்ச்சியினை இந்தியா பெறும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்தினை நிகழ்வில் பங்கேற்ற முகேஷ் அம்பானி தான் 20 வருடங்களுக்கு முன்பே 2004-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 500 பில்லியன் டாலரை எட்டும் என்று கணித்ததாகத் தெரிவித்தார்.
தற்போது தனது கணிப்பு 2024-ம் ஆண்டுச் சாத்தியப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜிடிபி
தற்போது இந்தியாவின் ஜிடிபி கிட்டத்தட்ட 2.5 டிரில்லயன் டாலராக உள்ளது என்றும் இது உலகளவில் 6வது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று மடங்கு ஜிடிபி வளர்ச்சி எப்போது கிடைக்கும்?
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த 10 வருடத்தில் மூன்று மடங்கு அதிகரித்து 7 டிரில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்ற கூள்விக்கு, வாய்ப்பு உள்ளது என்றும், 2030-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலரி அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனா
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை விட இந்தியா வளமானது என்றும் அடுத்து நாங்கள், விவசாயம், போன்ற துறைகளில் அதிகக் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 30 ஆண்டு
வர இருக்கும் அடுத்த 30 ஆண்டுகள் இந்தியாவிற்கானது. 21-ம் நூற்றாண்டு முதல் சீனாவை விட வேகமான வளர்ச்சியினை இந்தியா பெறும் என்றார்.
இந்தியா
இந்தியா ஒரு மேம்பட்ட மற்றும் வேறுபட்ட மாதிரியை வழங்கும், இது சமமான மற்றும் முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications