ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மாதாந்திர சம்பள உச்சவரம்பு இன்னும் சில நாட்களில் 21,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்திகளின் படி 15,000 ரூபாயாக உள்ள ஈபிஎப் கவர் 21,000 ரூபாயாக உயர்த்த இருப்பதாகக் கூறியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) 50% முதல் 3,000 கோடி வரை உயர்த்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி மீதான இந்த ஊழிய வரம்பு 2014 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போது தான் மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்கு முன்பு 6,500 ரூபாயாக இருந்தது 15,000 ரூபாயாக 2014-ம் ஆண்டு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஊதிய வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் தொழிலாளர் அமைச்சகம் இதனை 21,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
50 லட்சம் ஊழியர்களின் நிலை
ஈபிஎப் ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால் முன்பு 4 கோடி ஊழியர்கள் சமுகப் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்ததில் மேலும் 50 லட்சம் சேருவார்கள் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் கூறுகிறது.
ஈபிஎப்
தற்போது 15,000 மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 1.16 சதவீதம் ஊதியத்தினை ஈபிஎஸ் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கி வருகிறது. ஊழியர்கள் 12 சதவீத அடிப்படை ஊதியத்தினை ஈபிஎப் திட்டத்தில் தங்களது பங்களிப்பாக அளித்து வருகின்றனர்.
அதே நேரம் நிறுவனம் சார்பாக 8.33 சதவீதம் ஈபிஎஸ் திட்டத்திற்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் திட்டத்திற்காகவும்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications