மத்திய அரசு ஆதாரை மற்றும் பான் எண் உடன் இணைக்க வருகிற டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி என அறிவித்திருந்த நிலையில், தற்போது 3வது முறையாக மீண்டும் கால நீட்டிப்பு செய்துள்ளது.
மார்ச் 31 வரை
அரசின் அறிவிப்பு படி ஆதார் மற்றும் பான் எண் இணைக்க வருகிற மார்ச் 31,2018 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் பலர் இன்னமும் ஆதார் இணைக்கப்படாமல் இருக்கும் நிலையில், இக்கால நீட்டிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இணைப்பு
கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து வங்கி கணக்குகளுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் ஆதார் எண் உடன் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் இந்த வருடத்திற்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யமுடியாது என்றும் தெரிவித்தது. இதனால் பெரும்பாலான வரி செலுத்துவோர் இணைத்தனர்.
கால நீட்டிப்பு
நிதியமைச்சகத்தின் ஆய்வின் படி இன்னமும் வருமான வரி செலுத்தும் பலர் இணைக்கப்படாத காரணத்தால் இணைப்பிற்கான காலத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெறும் 13.28 கோடி பான் எண்கள்
இந்தியாவில் சுமார் 33 கோடி பான் எண்கள் இருக்கும் நிலையில் வெறும் 13.28 கோடி பான் எண்கள் மட்டுமே ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல்..
ஆதார் மற்றும் பான் எண் இணைக்க ஜூலை 1, 2017 முதல் வலியுறுத்தி வந்த மத்திய அரசு ஜூலை 31 கடைசியாக அறிவித்தது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் இதற்கான காலத்தை அவகாசத்தை டிசம்பர் 31 வரையில் நீட்டித்தது. தற்போது மார்ச் 31 வரையில் 3வது முறையாக நீட்டித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications