மக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அதிகளவில் முதலீடு செய்வார்கள். இப்படிப்பட்ட திட்டமாக விளங்கியது தான் வங்கி வைப்பு நிதி.
இத்தகைய வைப்பு நிதியில் செய்யப்பட்டுள்ள பணத்தை வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் அரசு இதனைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெறவே தான் மத்திய அரசு புதிய FRDI மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தீயாய் பரவியது.
இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
FRDI மசோதா
ஆகஸ்ட் 10, 2017இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதா 2017 குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தின் துணை கமிட்டி முன்னணிலையில் உள்ளது. இந்த அமைப்பு FRDI மசோதா குறித்து அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளது.
திவால்
இந்த மசோதாவில் வங்கி திவால் ஆகும்போது மக்களின் வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளப்படும் என்பது போன்ற செய்திகள் சமுக வலைத்தளங்களில் அதிகளவில் பரவியுள்ளது.
புதிய மசோதா
இந்தப் புதிய மசோதாவில் வங்கி வைப்பு நிதி குறித்த பாதுகாப்பில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் வைப்புகளுக்குக் கூடுதலான பாதுகாப்பும் வெளிப்படைத் தன்மையும் உருவாக்கப்படும்.
பாதுகாப்பு
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா வைப்பு செய்யப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என நிதியமைச்சகம் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிதியமைச்சகத்தின் முழு அறிக்கை
நிதியமைச்சகத்தின் அறிக்கை
வங்கிகள் பிடிவாதம்..!
ஆபத்து உள்ளதா?
பிஜேபி..!
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications