தமிழ்நாட்டில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை வென்றது பெல்..!
தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் உடன்குடியில் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்கும் 7,300 கோடி ரூபாய் ஆர்டர் பெல் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
கடந்த 3 வருடத்தில் தமிழ்நாட்டு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்த 4 அதிநவீன மின் உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டங்கள் அனைத்தும் பெல் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட மின் உற்பத்தி தளத்தை எண்ணூர், வட சென்னை, உப்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஏலம் உலகளவில் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி பகுதியில் அமைய உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications