தமிழ்நாட்டில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை வென்றது பெல்..!
தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் உடன்குடியில் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்கும் 7,300 கோடி ரூபாய் ஆர்டர் பெல் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
கடந்த 3 வருடத்தில் தமிழ்நாட்டு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்த 4 அதிநவீன மின் உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டங்கள் அனைத்தும் பெல் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட மின் உற்பத்தி தளத்தை எண்ணூர், வட சென்னை, உப்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஏலம் உலகளவில் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி பகுதியில் அமைய உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications