சுங்க வரி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு..!
மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 10 சதவீதமாக இருந்த சுங்க வரியினை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
சுங்க வரி உயர்வால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறைவாக இருக்கும் என்றும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் படி இருக்கும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.
விலை ஏறும் பொருட்கள்
மொபைல் போன் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்கள் மீதும் 20 சதவீதம் வரை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்த போது சுங்க வரி மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்க வரி
இதுகுறித்த அறிவிப்பினை வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய அரசு இந்தச் சுங்க வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான்
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications