பிரதமர் மோடி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த பின்பு, நாடு முழுவதும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கிடைத்த பணம் மற்றும் சொத்துக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றம்
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்திற்குச் செய்யப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய மாநில நிதியமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
அதிரடி சோதனை
2016 நவம்பர் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்தில் சுமார் 900 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
கருப்புப் பணம்
இந்தச் சோதனையின் வாயிலாக 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 7,961 கோடி ரூபாய் அளவிலான கருப்புப் பணம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டுகள்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு சுமார் 18.70 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதன் அளவு 15.70 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications