24,000 கோடி நிதி திரட்டும் எச்டிஎப்சி வங்கி.. முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்..!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, பல்வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பு இவ்வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த இரண்டு வருடமாக இந்நிறுவனத்தின் நிதி நிலைகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது

இதன் மூலம் இப்புதிய நிதிதிரட்டும் திட்டத்தின் மூலம் இவ்வங்கியின் கடன் அளிக்கும் அளவுகள் அதிகரித்துத் தொடர்ந்து லாபத்தில் வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிகிறது.
24,000 கோடி ரூபாயில் 8500 கோடி ரூபாய் எச்டிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் வங்கி பரிமாற்றத்தின் வாயிலாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள நிதியைப் பத்திரங்கள் வெளியீட்டு வாயிலாகத் திரட்டும் எனவும் எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications