மத்திய அரசு பிப்ரவரி 1-ம் தேதி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டினை வாசிக்க உள்ளது. இந்தப் பட்ஜெட்டில் கிராமங்கள், விவசாயம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்புகள் உள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பட்ஜெட் 2018-ல் விவசாயிகள், கிராமப் புற வேலை வாய்ப்புகள் மற்றும் கட்டுமானம் போன்றவற்றில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்த உள்ளதாக நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்று இருந்தாலும் விவசாய வருமானம் வீழ்ச்சி மற்றும் வேலைகள் இல்லா திண்டாட்டம் போன்றவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதைக் காண முடிந்தது.
எனவே 2018-2019 இடைப்பட்ட காலத்தில் மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி 2019-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் ஆட்சியினைப் பிடிக்கவே மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications