வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா முதற்கட்டமாக 400 ஏடிஎம் மையங்களையும், இரண்டாம் கட்டணமாக 300 ஏடிஎம் மையங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்களைப் பாதிக்காதபடி நடைமுறைப்படுத்த இருப்பதாக வங்கி அதிகாரிகள் நமக்குத் தெரிவித்தனர்.

2017 ஏப்ரல் மாதம் வரை 7,807 ஏடிஎம் மையங்கள் பாங்க் ஆப் இந்தியாவிற்கு இருந்தது. தற்போது இதுவே 7,717 ஆகக் குறைந்துள்ள நிலையில் 700 ஏடிஎம் மையங்கள் மூடப்படும் என்பது வாடிக்கையாளர்களைச் சிரமத்தினை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் குறைவான, லாபம் அளிக்காமல் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களைக் குறைப்பதனால் செலவுகள் குறையும் என்றும் என்று சில்லறை கடன்களின் பங்குகளிப்பை அதிகரிப்பதன் வாயிலாகக் கடன் தரத்தினை மறுசீரமைக்கப்படும் என்று நம்மிடம் தெரிவித்தனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications