இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வராக்கடன் அளவு கடந்த இரு வருடத்தில் 47 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வராக்கடன்
மார்ச் 2015 முதல் மார்ச் 2017 இந்த இடைப்பட்ட காலத்தில் கல்விக் கடன் பிரிவில் இருந்த வராக்கடன் அளவு 3,536 கோடி ரூபாயில் இருந்து 5,192 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
5 முக்கிய வங்கிகள்
இதில் 5 முக்கிய வங்கிகளின் வராக்கடன் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் யூகோ வங்கி, இந்திய வங்கி ஆகியவை அதிகளவிலான வராக்கடன் அளவை வைத்துள்ளது.
கடன் புழக்கம்
மேலும் கடந்த 2 வருட காலத்தில் இப்பிரிவில் கடன் புழக்கமும் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
கடன் உத்தரவாதம்
கல்விக் கடனுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கொடுக்கப்படுவதால், வங்கிகள் இதனைக் கொடுக்க மறுத்து வருகிறது. மேலும் இப்பிரிவில் வராக்கடன் அளவு உயர்வதற்கும் இதுவும் மைய கருத்தாக உள்ளது என வங்கி தரப்புக் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications