இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வராக்கடன் அளவு கடந்த இரு வருடத்தில் 47 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வராக்கடன்
மார்ச் 2015 முதல் மார்ச் 2017 இந்த இடைப்பட்ட காலத்தில் கல்விக் கடன் பிரிவில் இருந்த வராக்கடன் அளவு 3,536 கோடி ரூபாயில் இருந்து 5,192 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
5 முக்கிய வங்கிகள்
இதில் 5 முக்கிய வங்கிகளின் வராக்கடன் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் யூகோ வங்கி, இந்திய வங்கி ஆகியவை அதிகளவிலான வராக்கடன் அளவை வைத்துள்ளது.
கடன் புழக்கம்
மேலும் கடந்த 2 வருட காலத்தில் இப்பிரிவில் கடன் புழக்கமும் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
கடன் உத்தரவாதம்
கல்விக் கடனுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கொடுக்கப்படுவதால், வங்கிகள் இதனைக் கொடுக்க மறுத்து வருகிறது. மேலும் இப்பிரிவில் வராக்கடன் அளவு உயர்வதற்கும் இதுவும் மைய கருத்தாக உள்ளது என வங்கி தரப்புக் கூறுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications