ரூ.12,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிடுகிறது பந்தன் பாங்க்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பந்தன் பாங்க் திங்கட்கிழமை 11.93 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

 
ரூ.12,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிடுகிறது பந்தன் பாங்க்!

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பந்தன் பாங்க், பந்தன் ஃபினான்ஷியல் ஹ்ல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

 

பந்தன் வங்கியானது 9.77 கோடி ரூபாயினை ஐபிஓ மூலமாகவும், 2.16 கோடி ரூபாயினைப் பங்குதாரர்கள் மூலமாகவும் பெற உள்ளது.

கோடக் மஹிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்ட்மேன் சாச்ஸ் (இந்தியா) செக்யூரிட்டிஸ், ஜேஎம் ஃபினான்ஸ் இன்ஸ்டிடியூட்ஷியல் செக்யூரிட்டிஸ் மற்றும் ஜெ.பீ. மோர்கன் இந்தியா ஆகியவை ஐபிஓ-ல் பந்தன் பாங்க் பங்குகளை விற்கும் பொறுப்பைப் பெற்றுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bandhan Bank To Offer About 12 Crore Shares In IPO

Bandhan Bank To Offer About 12 Crore Shares In IPO
Story first published: Monday, January 1, 2018, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X