இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!

இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் சூப்பர் ரிச் மக்களின் எண்ணிக்கை 54 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

2012-13ஆம் கணக்கீட்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 37,248 ஆக மட்டும் இருந்த நிலையில் 2015-16 கணக்கீட்டு ஆண்டில் இது 57,399 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!

இதில் ஒருவர் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளார்.

100கோடிக்கும் அதிகமாக மற்றும் 500 கோடிக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 -100 கோடி ரூபாய்க்கும் மத்தியில் இருப்போரின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+