இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் சூப்பர் ரிச் மக்களின் எண்ணிக்கை 54 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

2012-13ஆம் கணக்கீட்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 37,248 ஆக மட்டும் இருந்த நிலையில் 2015-16 கணக்கீட்டு ஆண்டில் இது 57,399 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!

இதில் ஒருவர் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளார்.

100கோடிக்கும் அதிகமாக மற்றும் 500 கோடிக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 -100 கோடி ரூபாய்க்கும் மத்தியில் இருப்போரின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India sees a 54% rise in tax paying crorepatis

India sees a 54% rise in tax paying crorepatis - Tamil Goodreturns | இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Tuesday, January 2, 2018, 19:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X