இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!
இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் சூப்பர் ரிச் மக்களின் எண்ணிக்கை 54 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
2012-13ஆம் கணக்கீட்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 37,248 ஆக மட்டும் இருந்த நிலையில் 2015-16 கணக்கீட்டு ஆண்டில் இது 57,399 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒருவர் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளார்.
100கோடிக்கும் அதிகமாக மற்றும் 500 கோடிக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 -100 கோடி ரூபாய்க்கும் மத்தியில் இருப்போரின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications