ஆர்பிஐ பத்திர திட்டம் நிறுத்தப்படவில்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!
மத்திய அரசு திங்கட்கிழமை, ஆர்பிஐ பத்திர திட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசு வெளியிடும் சேமிப்புப் பத்திரம் 2003இல் முதலீடு செய்யவோ அல்லது வாங்க ஜனவரி 2, 2018ஆம் தேதியே கடைசி என அறிவித்தது.
தற்போது இதற்கு நிதியமைச்சம் திட்டத்தில் முதலீடு நிறுத்தப்படவில்லை 8 சதவீதமாக இருந்த வட்டியை 7.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது. 8 சதவீத வட்டியில் இனி முதலீடு செய்ய முடியாது.

இத்திட்டத்தில் தனிநபர் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிகப்படியான தொகை என்பது எதுவுமில்லை. மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சில்லறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2003ஆம் ஆண்டு அரசு இந்தப் பத்திரத்தை வெளியிட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications