ஆர்பிஐ பத்திர திட்டம் நிறுத்தப்படவில்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!
மத்திய அரசு திங்கட்கிழமை, ஆர்பிஐ பத்திர திட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசு வெளியிடும் சேமிப்புப் பத்திரம் 2003இல் முதலீடு செய்யவோ அல்லது வாங்க ஜனவரி 2, 2018ஆம் தேதியே கடைசி என அறிவித்தது.
தற்போது இதற்கு நிதியமைச்சம் திட்டத்தில் முதலீடு நிறுத்தப்படவில்லை 8 சதவீதமாக இருந்த வட்டியை 7.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது. 8 சதவீத வட்டியில் இனி முதலீடு செய்ய முடியாது.

இத்திட்டத்தில் தனிநபர் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிகப்படியான தொகை என்பது எதுவுமில்லை. மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சில்லறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2003ஆம் ஆண்டு அரசு இந்தப் பத்திரத்தை வெளியிட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications