விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..!
இந்திய மத்திய வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லேட் பழுப்பு நிறத்தில் வெளியிட இருக்கிறது. இதற்காக ஆர்பிஐ வங்கி 1 மில்லியன் நோட்டுகளை அச்சிட்டு இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் கோனார்க் சூரிய கோயில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ வங்கி 10 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தினை 2005-ம் ஆண்டு மாற்றி அமைத்தது.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது மட்டும் இல்லாமல் புதிய 50 ரூபாய் நோட்டினையும் மகாத்மா காந்தி தொடரின் கீழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் ஆர்பிஐ வங்கி யூபிஐ போன்ற செயலிகளை வங்கிகள் மூலமாக அறிமுகம் செய்து டிஜிட்டல் பரிவத்தனைகளை ஊக்குவித்தும் வருகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications