விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மத்திய வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லேட் பழுப்பு நிறத்தில் வெளியிட இருக்கிறது. இதற்காக ஆர்பிஐ வங்கி 1 மில்லியன் நோட்டுகளை அச்சிட்டு இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் கோனார்க் சூரிய கோயில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ வங்கி 10 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தினை 2005-ம் ஆண்டு மாற்றி அமைத்தது.

விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..!

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது மட்டும் இல்லாமல் புதிய 50 ரூபாய் நோட்டினையும் மகாத்மா காந்தி தொடரின் கீழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் ஆர்பிஐ வங்கி யூபிஐ போன்ற செயலிகளை வங்கிகள் மூலமாக அறிமுகம் செய்து டிஜிட்டல் பரிவத்தனைகளை ஊக்குவித்தும் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon RBI to issue new Rs 10 note in chocolate brown colour

Soon RBI to issue new Rs 10 note in chocolate brown colour
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X