பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2018 தாக்கல்..!
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்த் குமார் இன்று அறிவித்தார்.
மேலும் அவர் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29ஆம் முதல் துவங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்றும், 2ஆம் கட்ட கூட்டம் மார்ச் 5 முதல் ஏப்ரல் 6 வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத் தொடரை ஜனவரி 29ஆம் தேதியன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு அவைகளிலும் துவங்கி வைப்பார் என அனந்த் குமார் தெரிவித்தார்.
பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி கடைசி நாளில் அறிவிக்கப்படும் நிலையில் மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் 2016இல் மாற்றிப் பிப்ரவரி 1ஆம் தேதி மாற்றப்பட்டது.
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முடிகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications