பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2018 தாக்கல்..!
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்த் குமார் இன்று அறிவித்தார்.
மேலும் அவர் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29ஆம் முதல் துவங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்றும், 2ஆம் கட்ட கூட்டம் மார்ச் 5 முதல் ஏப்ரல் 6 வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத் தொடரை ஜனவரி 29ஆம் தேதியன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு அவைகளிலும் துவங்கி வைப்பார் என அனந்த் குமார் தெரிவித்தார்.
பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி கடைசி நாளில் அறிவிக்கப்படும் நிலையில் மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் 2016இல் மாற்றிப் பிப்ரவரி 1ஆம் தேதி மாற்றப்பட்டது.
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முடிகிறது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications