29 சதவீத பங்குகளை விற்கும் உபர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்..!
உலகின் முன்னணி டாக்ஸி நிறுவனமாகத் திகழும் உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சீஇஓவான டிராவிஸ் கலாநிக் ஜூன் மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காகச் சிஇஓ பதவியில் இருந்தும், நிர்வாகக் குழுவில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் உபர் நிறுவனத்தின் தான் வைத்திருந்த பங்கு இருப்பில் 29 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த 29 சதவீத பங்குகளின் மதிப்பு மட்டும் 1.4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

உபர் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 17.5 சதவீத பங்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் பங்குகளை இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் இருந்தும், ஊழியர்களிடம் இருந்தும் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தற்போது டிராவிஸ் தனது பங்குகளை விற்பனை செய்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications