உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
வீடு கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணத்தினை வாங்கிய பிறகு குறித்த நேரத்தில் வீட்டினை கட்டித்தர முடியாமல் ஜேபி அசோசொயேட்ஸ் திணறி வந்துள்ள நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்து நீதிபதிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாயினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதில் முதல் தவணையான 125 கோடி ரூபாயினை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் நீதி மன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தும் மீண்டு காலக்கெடுவை நீக்குமாறு ஜேபி அசொசியேட்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் திகார் சிறை தான் என்று கூறியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications