உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
வீடு கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணத்தினை வாங்கிய பிறகு குறித்த நேரத்தில் வீட்டினை கட்டித்தர முடியாமல் ஜேபி அசோசொயேட்ஸ் திணறி வந்துள்ள நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்து நீதிபதிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாயினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதில் முதல் தவணையான 125 கோடி ரூபாயினை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் நீதி மன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தும் மீண்டு காலக்கெடுவை நீக்குமாறு ஜேபி அசொசியேட்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் திகார் சிறை தான் என்று கூறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications